ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வணங்கினேன். பிரார்த்தனை செய்யத் தோன்றியது. செய்தேன்.
Tags: thiruvadi, திருவடி-Thiruvadi, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்

