• தாலாட்டும் நினைவுகள்  - Thalatum Ninaivugal
மலர் அருவிக்கு மலர்களாலே மலர் ஒன்று அணை கட்ட..... கலர் கலராய் காதல் கனவு கண்டு நானும் கவி எழுத...... புலர் பொழுதும் பொங்க வைக்கும் பொறுத்து தோற்ற அவளின் நினைவால்... கண்டபோது ஜன்னல் கம்பியில் கலை வடிவாய் பனித் துளிகள்.....- மீண்டும் உறக்கம் தொலைத்த விழிக்குள்ளே - இன்னும் உற்சாக சிகப்பாய் அவள் இதழ்கள்....... செவ்வானமே என் விழிவண்ணம் திருடாதே சிரிக்கின்ற அவளுக்கே இனி இது சொந்தம்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தாலாட்டும் நினைவுகள் - Thalatum Ninaivugal

  • ₹60


Tags: thalatum, ninaivugal, தாலாட்டும், நினைவுகள், , -, Thalatum, Ninaivugal, பி.எஸ். செல்வராஜ், சீதை, பதிப்பகம்