• ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்
இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வமாகவும் வான்மீகி ராமயணம் - ராம சரிதமானஸம் - இன்னும் பல நூல்களைக் கொண்டும் ஆதாரமாக வைத்து இந்த "ஆஞ்ஜநேய மஹா புராணம்" என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஆன்மிகவாதிகளுக்கும் - ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படக் கூடிய வகையில் அமைந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்

  • ₹100