பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் - மகான் ரமணர் ஒரே ஒரு முற்போக்கான் மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன  இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். "இவன் முற்போக்காளனா, பிற்போக்காளனா, திரிபு வாதியா, இடைத் தரிப்பாளனா?" என்று வேதாளம் கேட்க, "இவன் யாருமல்ல சாட்சாத் ஈழத்து தமிழ் மார்க்சிஸ்ட் எழுத்தாளன்", என்று விக்கிரமாதித்தன் சரியாகவே பதில் கூற ........

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Mudinthupona Thasaiyadal Pattiya kadhai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹150


Tags: Mudinthupona Thasaiyadal Pattiya kadhai, 150, காலச்சுவடு, பதிப்பகம்,