இதுவரை வெளித் தெரியாமல் கையெழுத்துப் பிரதியாக இருந்த ரெவரண்ட் பாதர் பாச்சியின் எனும் நூலை மறவர் சீமை - ஒரு பாதிரியாரின் பார்வையில்... என்னும் தலைப்பில் திரு. மு. பாலகிருஷ்ணன், பேரா. எஸ். ஆர். விவேகானந்தம் ஆகிய இருவரும் முதன்முறையாகத் தமிழ்த்படுத்தி வெளிக்கொண்டு வந்துள்ளனர். மராட்டியத்திலிருந்து நாங்குநேரி, களக்காடு வரையான அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஆம் ஆண்டு மருது சகோதரர்கள் நடத்திய போராட்டம் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்ற கே. ராஜய்யனின் மதிப்பீடு ரெவரண்ட் பாதர் பாச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்தவுடன் உறுதிப்படுகிறது.டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப.,
மறவர் சீமை - Maravar Seemai
- Brand: மு.பாலகிருஷ்ணன்
- Product Code: அகநி வெளியீடு
- Availability: In Stock
- ₹150
-
₹128
Tags: maravar, seemai, மறவர், சீமை, -, Maravar, Seemai, மு.பாலகிருஷ்ணன், அகநி, வெளியீடு