• மனக் கோயில்-Manakkoil
கனிவும் கருணையும் ஒருசேர இணையும்போது  நம் மனம்  அமைதி பெறும். நம் மனம் அமைதி பெற்றால் நாம்  நம்மை உணர தலைப்படுவோம். நம்மை நாம் உணரத்தலைப்பட்டால் ஆன்மயோகம் பெருகும் (Internal Travel),  உட்ப்ரயாணம் லகுவாகும் .  (Internal Travel, உட் ப்ரயாணம் லகுவானால் நாம் நமக்குள்ளே  ப்ரயாணம் செய்து ஆத்ம ஞானத்தை  அடையலாம் ,ஆத்ம ஞானம்   கைகூடினால்  இறைவனைக் காணலாம். “இறைவன் வேறெங்கும் இல்லை”  அவன் நம் மனதில் இருக்கிறான்  மனதால் இணைவோம்  மனதை உறவாடவிட்டு  மனிதத்தைக் காப்போம்”

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மனக் கோயில்-Manakkoil

  • ₹190


Tags: manakkoil, மனக், கோயில்-Manakkoil, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்