• பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில் அடங்கிய அறுபத்து நான்கு படலங்களும் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவால வாய்க்காண்டம் என்று மூன்று காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்

  • ₹240